காஞ்சிபுரத்தில் இலக்கியவட்டம் என்ற அமைப்பை நிறுவி நடத்திய மறைந்த இலக்கிய வட்டம் திரு.வெ.நாராயணன் அவர்களின் கனவு இது.
இதனைச் சாத்தியமாக்கிய எங்கள் நண்பர், கவிஞர், பாடலாசிரியர் திரு.நா.முத்துக்குமார் அவர்களுக்கு எங்கள் நன்றி!
அவர் அன்புடன் வாங்கித் தந்த எல்.சி.டி புரஜக்டரின் மூலம் கடந்த 2010 மே மாதம் முதல் “ஒவ்வொரு ஞாயிறும் உலக சினிமா, ஞாயிறுதோறும் நல்ல சினிமா” என்ற முழக்கத்தோடு படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
அனுமதி இலவசம். ஆர்வமுள்ளவர்கள் யாரும் கலந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக